2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வயற்காணி இடாப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

Editorial   / 2018 மார்ச் 01 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.குகன்

தொல்புரம் கமலநலசேவைகள் நிலையப் பிரிவில் 11 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வயற்காணி இடாப்புக்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 15 ஆம் திகதி வியாழக்கிழமை வரை தொல்புரம் கமலநல சேவைகள் நிலையத்தில் வயற்காணி இடாப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

குறித்த பிரிவுகளின் வயற்காணி பதிவுகள் தொடர்பான உரிமைக் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தெரிவிக்க விரும்புவோர் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலம் தெரிவிக்குமாறு தொல்புரம் கமலநலசேவைகள் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

அராலி தெற்கு, அராலி கிழக்கு, அராலி வடக்கு, வட்டுக்கோட்டை தெற்;கு, தொல்புரம் மேற்;கு, சுழிபுரம் மேற்;கு, சுழிபுரம் மத்தி, சுழிபுரம் கிழக்கு, பனிப்புலம், சித்தங்கேணி ஆகிய பிரிவுகளின் இடாப்புக்களே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X