2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விஜயகலாவுக்கு கரகோஷமளித்த ஊழியர்கள் மீது விசாரணை

Editorial   / 2018 ஜூலை 04 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்வில், அநாகரிகமாக நடந்து கொண்ட அரச ஊழியர்கள் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு, பிரதேச செயலர்களுக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .