2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘டிப்பர் சாரதி கைது’

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெதகம – மொனராகலை வீதியில் மெதகம பிரதேச சபைக்குச் சொந்தமான டிப்பர் ஒன்று, பிரதேச சபையின் அனுமதியின்றி  தனியார் இடமொன்றில் இருந்து மணலை ஏற்றிச் செல்ல முற்பட்ட வேளையில், நேற்று (05) பொலிஸாரால் குறித்த டிப்பரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதேச ​சபையின் அனுமதியின்றி மணலை ஏற்றிச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த டிப்பரின் சாரதியை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .