2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புத்தளத்தில் நீர் நிலைகள் வற்றும் அபாயம்

ஹிரான் பிரியங்கர   / 2017 ஜூன் 26 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளத்தில் தற்போது நிலவும் கடும் வரட்சியான வானிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால், நீர் நிலைகள் வற்றிப்போகக்கூடும் என்று, புத்தளம் மாவட்ட செயலாளர் எம்.என். சித்ரானந்த தெரிவித்தார்.  

குழாய் கிணறுகள் மூலமாக தண்ணீரைப் பெறும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.  

புத்தளத்தில் 32 கிராம சேவகர் பிரிவுகளில் 26,418 குடும்பங்களைச் சேர்ந்த 92,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

வற்றிய குளங்களை, இப்பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகள் விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .