2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பொலன்னறுவையில் 77 யானைகள் பலி

Editorial   / 2019 ஒக்டோபர் 07 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ் வருடத்தின் முடிவடைந்த காலப்பகுதியில், பொலன்னறுவை வனஜீவராசிகள் வலயத்தில் மாத்திரம்  77 யானைகள் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் மரணித்துள்ளனரென, பொலன்னறுவை மாவட்டத்துக்குப் பொறுப்பான வனஜீவராசிகள் உதவிப் பணிப்பாளர் டயிள்யூ.டீ.எம்.ஜே.பெரேரா தெரிவித்துள்ளார்.   

ஹபரண- ஹிரிவடுன்ன பிரதேசத்தில், அண்மையில்  உயிரிழந்த யானைகள் இந்த எண்ணிக்கையில்  உள்ளடக்கப்படவில்லையென, அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் யானைகளின் உயிரிழப்பும், யானைகளால் ஏற்பட்ட மனித உயிரிழப்புகளும் அதிகரித்துக் காணப்படுவதாக , அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .