2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

பொலன்னறுவையில் எதிர்ப்பு பேரணி

Editorial   / 2019 ஜூன் 04 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரொஷான் துஷார தென்னகோன்

பயங்கரவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பொலன்னறுவை பௌத்த பிக்குமார் ஒன்றிணைந்து, இன்று (04) பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 2,000 க்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

​பொலன்னறுவை- மட்டக்களப்பு பிரதான வீதியில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .