2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜூலை 12 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா-எல, துடல்ல பகுதியை சேர்ந்த பிரதேசவாசிகள் சிலர் அப்பகுதியில் உள்ள ரயில் பாதையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜா-எல, துடல்ல ரயில் கடவையில் வைத்து மோட்டார் சைக்கிள் ரயிலில் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை அடுத்து குறித்த ரயில் கடவைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .