2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

COVID-19 நிதியத்துக்கு எயார்டெல் வழங்கிய நன்கொடை

Editorial   / 2020 ஜூன் 17 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க மற்றும் சுகாதார அதிகாரிகளின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 'எயார்டெல் லங்கா ஊழியர் நிதியம்' ஊடாக திரட்டப்பட்ட நிதி, தேசிய COVID-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்து்கு அண்மையில் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

'எயார்டெல் லங்கா ஊழியர் நிதியம்' எயார்டெல் ஊழியர்களினால் மனமுவந்த நன்கொடைகளை வழங்கும் வேலைத் திட்டமாகும். இந்தியா, கென்யா போன்ற நாடுகளிலும் COVID-19க்கு எதிரான போராட்டத்தில் எயார்டெல் நிறுவனம் உலகளாவிய ரீதியில் இதேபோன்ற வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பான காசோலை, ஜனாதிபதி செயலகத்தின் நிர்வாக பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரால் கே.பீ. எகொடவெலவிடம் கையளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .