2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இளையோருக்கான ஒன்றுகூடல்

Editorial   / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

பலாலி அந்தோனியார் தேவாலய இளையோருக்கான ஒன்றுகூடல்,  பலாலி அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்றது. 

பலாலி - அன்டனிபுரத்தில் அமைந்துள்ள வனத்து அந்தோனியார் தேவாலய இளையோருக்கான ஒன்றுகூடல்  பலாலி அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.

புனித வனத்து அந்தோனியார் திருவிழாவுக்கான ஆயத்தநாள் வழிபாடுகளில் நடைபெற்றுவரும் இந்நாள்களில் இந்நிகழ்வு பங்குத்தந்தை அருட்திரு தேவராஜன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இளைஞர்களுக்கான ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது.

குறித்த ஒன்றுகூடலில் அந்தோனியார் தேவாலய திருவிழாவை தற்போதுள்ள கொரோனா சூழ்நிலையில் திருவிழாவை எவ்வாறு சிறப்பாக  நிகழ்த்துவது என்பது தொடர்பாக ஆராயப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .