2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அக்கராயன் குளம் திறக்கப்பட்டது

Editorial   / 2018 நவம்பர் 12 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி மாவட்டத்தில், காலபோக நெற்செய்கைக்காக, அக்கராயன் குளம் திறந்து விடப்பட்டுள்ளது. 

4,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், காலபோக நெற்செய்கை இடம்பெற்றுவரும் நிலையிலேயே, அக்கராயன் குளம் திறந்து விடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .