2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அருட்பணி. ஜே.வி.தேவராஜா காலமானார்

Editorial   / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்பணி. ஜே.வி.தேவராஜா நேற்று  (10), தனது 90ஆவது வயதில் காலமானார்.

அவரது பூதவுடல், தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இன்று (11) காலை 8 மணியளவில், மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு,  மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் திருப்பலியுடன்  மன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .