2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அவசர சிகிச்சைப் பிரிவில் சிவசக்தி ஆனந்தன்

க. அகரன்   / 2017 நவம்பர் 30 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோதே அவர் உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .