2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

‘இனியொரு யுத்தம் வேண்டாம் ‘

எஸ்.என். நிபோஜன்   / 2018 டிசெம்பர் 04 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்கக் கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று இன்று (04) முன்னெடுக்கப்பட்டது.

இந்தப்  போராட்டம் இன்று (04) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பித்து பொதுச் சந்தை வரை இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .