2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கடலாமை இறைச்சியுடன் இளைஞன் கைது

Editorial   / 2019 டிசெம்பர் 10 , பி.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன், எஸ்.என்.நிபோஜன்

பூநகரி - பள்ளிக்குடா பகுதியில், இன்று (10) விற்பனைக்கு தயார் நிலையில் இருந்த கடலாமை இறைச்சியுடன், 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்றொழிலில் ஈடுபட்ட குறித்த இளைஞன், தனது வலையில் சிக்கிய கடலாமையை, கடற்கரையில் இறைச்சியாக்க முற்பட்டபோதே கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .