2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கட்டுத்துவக்கு வெடித்து குடும்பஸ்தர் படுகாயம்

Editorial   / 2019 மார்ச் 24 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன் 

முல்லைத்தீவு – கோடாலிக்கல்லு, 11ஆம் கட்டை காட்டுப்பகுதியில், வௌ்ளிக்கி​ழமை (22), தடி வெட்ட சென்ற குடும்பஸ்தர் ஒருவர் கட்டுத்துவக்கில் அகப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளை - 03ஆம் வாட்டாரத்தினை சேர்ந்த 52 வயதுடைய வி.விசயகரன் என்பவரே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .