2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டாவளைப் பிரதேசத்துக்கு நிதி ஒதுக்கீடு

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில், இவ்வாண்டுக்கான பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கான 34.972 மில்லியன் ரூபாய் கிடைக்கப் பெற்றுள்ளதாக, பிரதேச செயலகப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் ஒன்பது வேலைத்திட்டங்களுக்கு 21 மில்லியன் ரூபாயும் விவசாய அமைச்சின் கீழ் ஏழு வேலைத்திட்டங்களுக்கு 10 மில்லியன் ரூபாயும் கமநல அபிவிருத்தித்திணைக்களத்தின் கீழ் பத்து வேலைத்திட்டங்களுக்கு 1.972 மில்லியன் ரூபாயும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தின் கீழ் ஒரு வேலைத்திட்டத்துக்காக 2 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .