2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கல்குவாரியில் விழுந்து சிறுவன் பலி

Editorial   / 2020 மே 24 , பி.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - கற்குளத்தில் அமைந்துள்ள கல்குவாரியில் விழுந்து சிறுவன் ஒருவர், இன்று பலியாகியுள்ளார்.

7 வயதான சிறுவனே, இவ்வாறு பலியாகியுள்ளார்.

சிறுவனின் சடலம், வவுனியா பொதுவைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணையை சிதம்பரபுரம், வவுனியா பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .