2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கிளிநொச்சியிலுள்ள பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு

எஸ்.என். நிபோஜன்   / 2018 மார்ச் 08 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவியுள்ள அசாதாரண சூழ்நிலைகளையடுத்து, கிளிநொச்சியிலுள்ள பள்ளவாசல்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிவாசல்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டும், ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் எனக் கருதியுமே இன்று (08) காலை முதல் பாதுகாப்பு ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் வழங்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .