2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சிறீதரனிடம் விசாரணை

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இன்று (05) பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நாளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அனுஷ்டிக்கவுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்தே, அவரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .