2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சிறுத்தையை கொன்றவர்களை கைதுசெய்யுமாறு உத்தரவு

Editorial   / 2018 ஜூன் 23 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சியில், வியாழக்கிழமை (​21) சிறுத்தையொன்றை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை, சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட சிறுத்தையை கொலை செய்வது போன்ற புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு, கைது செய்யுமாறு, கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம், நேற்று (22) டபொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த புகைப்படங்களை ஆதாரமாகக் கொண்டு, நீதிமன்றத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு. நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, இறுவெட்டு மூலம் சாட்சிப்படுத்தப்பட்ட புகைப்படங்களை ஆதாரமாகக்கொண்டு, அனைவரையும் கைது செய்யுமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .