2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சைட்டத்துக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்

Yuganthini   / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

 

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக வைத்தியர்கள் மற்றும் மருத்துவபீடம் மற்றும் பொறியியல் பீட மாணவர்கள் ஆகியோர் இணைந்து இன்று (02) பகல் 12 மணி முதல் 2 மணி வரை கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதனை நிறுத்த கோரியே இந்தக் கவனயீர்ப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைட்டம் எதிர்ப்பு மக்கள் அரண் எனும் அமைப்பினரே இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .