2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’தேவாலயங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் இல்லை’

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் அமைந்துள்ள தேவாயலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் எதுவும் விடுக்கப்படவில்லையென்று தெரிவித்த வவுனியா தலைமைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மானவடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் முக்கிய பகுதிகளில், பாதுகாப்புச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவெனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X