2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

’தொழில்வாய்ப்பின்மை காரணமாக மடுவில் துன்பம்’

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் - மடுப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள விளாத்திக்குளம், வலையன்கட்டு பகுதிகளின் மக்கள் தற்போது தொழில்வாய்ப்பின்மை காரணமாக சொல்லனத்துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

விளாத்திக்குளம் வலையன்கட்டு ஆகிய கிராமங்;களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் தொழில் வாய்ப்பின்மைபோன்ற காரணங்களால் மேற்படி கிராங்களில் பெரும கஸ்ரங்கள் எதிர்கொண் டுவருகின்றனர்.

குறிப்பாக, தொழில் வாய்ப்பின்மை மற்றும் வரட்சி காரணமாக ஒரு நேர உணவைக்கூட உட்கொள்வதே பெரும் கஸ்ரம் என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .