2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

‘தௌிவான ஆணை கிடைக்கும்’

Editorial   / 2017 டிசெம்பர் 20 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

“தமிழ் மக்களுடைய உரிமைக்கான பயணத்துக்கு, மக்கள் தங்களது ஆணைகளை மிகவும் தெளிவாக வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று பிரதேச சபைத்தொகுதிகளிலும் போட்டியிடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் இன்று (20) வேட்புமனுவை தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .