2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

படிப்பகம் புனரமைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - இராமநாதபுரம் கிராமத்தில், கலைச்சுடர் சனசமூக நிலைய வளாகத்தில் அமைந்துள்ள படிப்பகம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளையின் 1 இலட்சம்  ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இப்படிப்பகம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.

இதன் மூலம், இக்கிராமத்தில் உள்ள மாணவர்களும் பொது மக்களும் நூல்களையும் பத்திரிகைகளையும் வாசிக்கக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .