2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பாக்குத் தெண்டல் உற்சவம்

Editorial   / 2020 மே 25 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு - வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்கு தெண்டல் உற்சவம், இன்று (25) அதிகாலை நடைபெற்றது.  

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, குறிப்பிட்டளவு பக்தர்களோடு இன்று அதிகாலை 1 45 மணியளவில், கோவிலில் மடை பரவி வழிபாடுகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, ஒன்பது குடும்பங்களிடம் சென்று, பாக்கு தெண்டல் உற்சவம் நடைபெற்றது.

(படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்)  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .