2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி

சண்முகம் தவசீலன்   / 2018 நவம்பர் 27 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக இன்று (27) புலிக்கொடி பறக்கவிடப்பட்டது.

புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு நிறத்துணியில் புலிச்சின்னம் கீறப்பட்டு ‘தமிழீழம் எங்கள் தாயடா’ என எழுதப்பட்டு குறித்த புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த புலிக்கொடியை அகற்றியதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .