2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’’பொட்டு அம்மான்’ உயிரோடு இல்லை’

Editorial   / 2018 டிசெம்பர் 03 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவுத் தலைவராக இருந்த “பொட்டு அம்மான்” தற்போது உயிரோடு இருப்பதாகக் கூறப்படும் தகவல்கள் பொய்யென்றும் அவர் தற்போது உயிரோடு இல்லையென்றும், முன்னாள் போராளியும் ஐனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .