2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

போதைப்பொருளுடன் பெண் கைது

Editorial   / 2020 ஜூலை 27 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில், போதைப்பொருள்களை உடமையில் வைத்திருந்தக் குற்றச்சாட்டில், 25 வயது பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

வவுனியா – மடுகந்தை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலுக்கமைய, நேற்றயதினம் (26) இரவு,  வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட விசேட அதிரடிப்படையினர் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து, 1 கிலோ 5 கிராம் கேரளா கஞ்சாவும், 2 கிராம் 60 மில்லிகிராம் ஹெரோய்னும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட பெண், வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில், இன்று (27) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .