2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரில் கவனயீர்ப்புப் போராட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் சதோச வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி, மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்,  மன்னார் மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால், மன்னாரில், இன்று (25) கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

முன்னதாக,  மன்னார் மாவட்டச்  செயலகத்துக்கு முன்னால், முற்பகல் 9.30 மணிக்கு ஒன்றுகூடிய உறவுகள், அங்கிருந்து, மன்னார் சதோச வளாகம் நோக்கி ஊர்வலமாகச் சென்றனர்.

பின்னர், அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .