2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரில் கூட்டம்

Editorial   / 2019 மே 16 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

நாட்டில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம்பெறாமல் இருந்த மன்னார் மாவட்டக் காணி விசேட மத்தியஸ்த சபையின் அமர்வு, மன்னார் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையில், நாளை மறுதினம் (18) நடைபெறவுள்ளது.

பொதுமக்கள் மேற்படி சபை அமர்வில் கலந்துகொண்டு, தமது காணி தொடர்பான பிரச்சினைகளை ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியுமென, மன்னார் மாவட்டக் காணி விசேட மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஆர்.பிறின்ஸ் டயஸ் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .