2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

மன்னாரில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

Editorial   / 2020 ஜூலை 22 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் - சின்னக்கருஸல் பகுதியில், சுமார் 6 கிலோ 90 கிராம் எடை கொண்ட கேரளா கஞ்சா பொதிகளுடன், 32 வயதுடைய நபர் ஒருவர், நேற்று (21) இரவு, மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட கஞ்சா, சுமார் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியானதென, பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரனைகளை, மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .