2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மன்னார் எலும்புகூடுகளை ஐ.நா சபை பொறுப்பேற்க வேண்டும்

எஸ்.றொசேரியன் லெம்பேட்   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் உள்ள சதொச வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளை ஐ.நா. சபை பொறுப்பேற்று அதற்கான உரிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வட கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இன்று (12) புதன்கிழமை காலை போராட்டம் இடம் பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .