2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

மாணவர்களிடையே மோதல்; ஐவர் கைது

Editorial   / 2017 நவம்பர் 19 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்

கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில், இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், ஐந்து மாணவர்களை நேற்று (18) மாலை கைதுசெய்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற இச்சம்பவத்தில், யாழ். - கொக்குவில் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் நால்வர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையிலேயே, தாக்குதல் மேற்கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X