2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பரிசு; விசாரணை முன்னெடுப்பு

Editorial   / 2020 ஜூலை 21 , பி.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னாரில், அரசியல் கட்சியொன்றால், முன்பள்ளி ஆசிரியர்களை அழைத்து பணமும் பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனவென, மன்னார் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஜெ.ஜெனிற்றன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .