2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

முல்லைத்தீவில் 5 இந்தியர்கள் கைது

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் வியாபாரம் மற்றும் சாத்திரம் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 இந்தியர்களை, முல்லைத்தீவு பொலிஸார், நேற்று (16) கைதுசெய்துள்ளனர்.

இவர்கள், முல்லைத்தீவு நகரம் மற்றும் குமுழமுனைப் பிரதேசங்களில், சாத்திரம் மற்றும் வியாபரா நடவடிக்கையில் ஈடுபட்டனரென, பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்ட ஐவரும், தமிழ்நாடு – மதுரை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

இவர்களை, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்பபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .