2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரிஷாட்டை விடுதலை செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Niroshini   / 2021 ஏப்ரல் 28 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி,  வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன்னால், இன்று (28) காலை, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

 
இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகர சபை உறுப்பினர் டி. கே. இராசலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களான ஏ. ஆர். எம். லரிப், அப்துல் பாரி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X