Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை
சண்முகம் தவசீலன் / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முள்ளியவளை கிச்சிராபுரம் பகுதியில் நேற்று (26) இரவு இரு கட்சி ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளது.
இச்சம்பவத்தில், 9 பேர் காயமடைந்துள்ளதுடன், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago