2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

விசேட கலந்துரையாடல்

Editorial   / 2018 ஜூன் 21 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் காணி சுபீகரிப்பு அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று சற்றுமுன் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது

இந்தக் கலந்துரையாடலில், வடமாகாண விவசாய அமைச்சர் க சிவநேசன், வடமாகாண கல்வி அமைச்சர் க சர்வேஸ்வரன்,  வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன், முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .