2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் பலி

எஸ்.என். நிபோஜன்   / 2019 ஜூலை 13 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - பூநகரி பரந்தன் வீதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனமும் சிறிய ரக வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் சிறிய வாகனத்தை செலுத்திய சாரதியே உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X