2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

விபத்தில் படுகாயமடைந்தவர் பலி

Editorial   / 2020 மே 25 , பி.ப. 07:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா - புகையிரத நிலைய வீதியில், மே 15ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (25)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 சமயபுரம் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டி (வயது 39) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X