2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விபத்தில் மாணவன் பலி

Editorial   / 2020 ஜூலை 05 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரி, பரமங்கிராய் வில்லடி பகுதியில், இன்று (05) காலை இடம்பெற்ற விபத்தில், பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X