2024 மார்ச் 28, வியாழக்கிழமை

ஹர்த்தால்: ’வவுனியாவில் பஸ்கள் ஓடும்’

Editorial   / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா தனியார் பஸ்கள் வழமைபோன்று நாளையதினம் (28​) சேவையில் ஈடுபடுமென, வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின்தலைவர் எஸ் ரி. கே. இராஜேஸ்வரன் தெரிவித்தார். 

வடக்கு - கிழக்கில் ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளால் நாளை  ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் சேவைகள் தொடர்பில் கேட்டபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X