2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஹிச்சிராபுரத்தில் திறப்பு விழா

Editorial   / 2020 ஜூலை 09 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் தேர்தல் புரப்புரைக்கான கட்சி அலுவலகம், முள்ளியவைள - ஹிச்சிராபுரம் பகுதியில், இன்று (08) திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னிதேர்தல் தொகுதியின் முதன்மை வேட்பாளர் காதர் மஸ்தான், வேட்பாளரான ஜஸார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .