2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஹெரோயினுடன் இருவர் கைது

க. அகரன்   / 2019 மார்ச் 13 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியாவில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த இருவரை நேற்று (12) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த வவுனியா பொலிஸ் நிலைய போதைதடுப்பு பிரிவினர்  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த இருவரை  சோதனைசெய்த போது,  2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் மாளிகாவத்தை, நுகேகொடை பகுதிகளை சேர்ந்த 40 வயதான இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .