2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் பணத்திற்கான, உணவிற்கான வேலைத்திட்டங்கள்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களில் பணத்திற்காக வேலை மற்றும் உணவுக்காக வேலை போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீளமைப்புச் செய்தல் மற்றும் தொழில் பாதிக்கப்பட்டோர்களுக்காக வருமானத்தை பெற்றுக்கொடுத்தல்,  அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற நோக்கங்களுக்காக  இவ்வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

நாவிதன்வெளி, கல்முனை ஆகிய பிரதேசங்களிலும்  பணத்திற்காக வேலை மற்றும் உணவுக்காக வேலை வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X