2024 மார்ச் 28, வியாழக்கிழமை

டெல்லி கட்டடம் ஒன்றில் பாரிய தீப்பரவல் - 26 பேர் பலி

Freelancer   / 2022 மே 14 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 40க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 60 - 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X