2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (02.04.2011)

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (02.04.2011)

மேடம்
இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், விநோத விளையாட்டுகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, சில இடமாற்றங்கள் ஏற்படும்.
அஸ்வினி: மனஅமைதி
பரணி: அனுகூலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு


இடபம்
வியாபார முயற்சிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும், மனதில் கவலைகள் ஏற்படும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கிருத்திகை 2, 3, 4: சிரமம்
ரோகிணி: சஞ்சலம்
மிருகசீரிடம் 1, 2: அவதானம்


மிதுனம்
அரசாங்க வேலைவாய்ப்புக்கள் தேடிவருதல், தூய்மையான ஆடைகளை அணியலாம், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மனநிம்மதி
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: சலுகை


கடகம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், ஆலய அனுஷ்டானங்களில் நாட்டம் அதிகரிக்கும், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
புனர்பூசம்: நலம்
பூசம்: வழிபாடுகள்
ஆயில்யம்: பகை


சிம்மம்
தொலைதூர பயணங்கள் செல்வதால் அனுகூலம், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மகம்: அனுகிரகம்
பூரம்: சந்தோஷம்
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை


கன்னி  
அதிகாரிகளுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும், மனசோர்வுகள் ஏற்படும், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: நிம்மதியின்மை
அஸ்தம்: நாவடக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயம்


துலாம்
குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதால் நன்மை, நண்பர்களின் ஆதரவு கிடைக்கும், புதிய காரியங்களை உற்சாகத்துடன் தொடங்குதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: நட்பு
விசாகம் 1, 2, 3: பிரார்த்தனைகள்


விருட்சிகம்
புதுமையான பொருள் காணக்கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளை பேசுவதை தவிர்க்கவும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
விசாகம் 4: ஆச்சரியம்
அனுசம்: தேகசுகம்
கேட்டை: பொறுமை


தனுசு
குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், நவீன நுட்பங்களை கையாளுதல்.
மூலம்: புத்துணர்ச்சி
பூராடம்: அன்யோன்யம்
உத்திராடம் 1ஆம் பாதம்: புதிய வழி


மகரம்
பணவரவு ஏற்படும், பெரியார்களின் ஆலோசனைகள் நல்வழி நடத்தலை தரும், திறமையான முயற்சிகளினால் வெற்றி.
உத்திராடம் 2, 3, 4: உழைப்பு
திருவோணம்: லாபம்
அவிட்டம் 1, 2: உபதேசம்


கும்பம்
நிம்மதியான உறக்கம் கிடைக்கும், அரசாங்க ஊழியர்களின் சலுகைகள் கிடைத்தல், நன்மை பயக்கும் காரியங்களில் ஈடுபடல்.
அவிட்டம் 3, 4: மனநிறைவு  
சதயம்: உதவி
பூரட்டாதி 1, 2, 3: புண்ணிய காரியம்


மீனம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கப்பெறும், ஆன்மீக சிந்தனைகள் மனஅமைதி தரும்,  கடின பேச்சுக்கள் சஞ்சலத்தை ஏற்படுத்தும்.
பூரட்டாதி 4: இறை நம்பிக்கை
உத்திரட்டாதி: குழப்பம்
ரேவதி: விவாதம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .