2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இன்றைய பலன்கள் (14.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 13 , பி.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (14.09.2010)
 


புதிய ஆடை- அணிகலங்கள் சேருதல், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புக்கள் கிடைக்கும், உற்சாகம்.
அஸ்வினி: நன்மைகள்
பரணி: புதிய வழி
கிருத்திகை 1ஆம் பாதம்: பலத்த யோசனை

 


இசைதுறையில் ஈடுபடுவதால் மகிழ்ச்சி. நாவுக்கு இனிய உணவு, புதிய திட்டங்கள் நடைமுறைப் படுத்துதல்.
கிருத்திகை 2, 3, 4: நம்பிக்கையின்மை
ரோகிணி: புதுவித அனுபவம்
மிருகசீரிடம் 1, 2: செலவு

 


பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம், தேவையற்ற மனசுமை, உடல் சோர்வு.
மிருகசீரிடம் 2, 3: நலன்கேடு
திருவாதிரை: மகிழ்ச்சி
புனர்பூசம்: அதிக ஊக்கம் தேவை

 


மனஅழுத்தங்கள், புதிய திட்டங்கள் தோல்வியை தரும், அனாவசிய வீண் விரயம்.
புனர்பூசம்: தன்நம்பிக்கை    
பூசம்: குழப்பம்;
ஆயில்யம்: எதிர்பார்ப்புக்கள்

 


எதிர்பாராத பணவரவு, புதுஉற்சாகம், இனிய உறக்கம்.
மகம்: செலவு
பூரம்: சுபீட்சம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனஅமைதி

 


துஷ்ட நட்பினால் நஷ்டம், தொழிலில் மறைமுக போட்டி, வேண்டாத வாய்வார்த்தை.
உத்திரம் 2, 3, 4: நலன்
அஸ்தம்: தோல்வி
சித்திரை 1, 2ஆம் பாதம்: அனாவசிய செலவு

 


உடல் உஷ்ணம், பணவிடயங்களில் தாமதம், அயல் தேசத்திலிருந்து செய்தி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வீண்விரயம்
சுவாதி: புதுவித தகவல்கள்
விசாகம் 1, 2, 3: சுபீட்சம்

 


மனகஷ்டம், எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, அனாவசிய செலவு.  
விசாகம் 4: நலம்
அனுசம்: சங்கடங்கள்
கேட்டை: கோபம்

 


வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும், நண்பர் வட்டம் விரியும், புதிய ஆடை- அணிகலங்கள் சேரும்.
மூலம்: முன்னேற்றம்
பூராடம்: சந்தோஷம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனசஞ்சலம்

 


உடல் உபாதைகள், துஷ்டர்களின் நட்பினால் நஷ்டம், முயற்சிகளில் தடை ஏற்படுதல்.  
உத்திராடம் 2, 3, 4: மன அலைச்சல்       
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: செலவு

 


புதிய வாய்ப்புக்களினால் வெற்றி அடைதல், வீண் மனஸ்தாபங்கள், பிறர் உதவி நாடுதல்.
அவிட்டம் 3, 4: சங்கடங்கள்;
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: விழிப்புணர்வு

 


எடுக்கும் முயற்சிகளில் தோல்வி, எதிர்பாராத செலவுகள், மனஅமுத்தங்கள்.
பூரட்டாதி 4: நலம்
உத்திரட்டாதி: தாழ்வுநிலை    
ரேவதி: அன்யோன்யம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .