2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (25.03.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (25.03.2011)


மேடம்
மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும், குடும்பத்தில் பெண்களின் உதவிகள் கிடைக்கும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
அஸ்வினி: ஆதரவு
பரணி: நட்பு      
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்


இடபம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களை கையாளுதல், தனலாபம் ஏற்படும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல்.
கிருத்திகை 2, 3, 4: அதிர்ஷ்டம்
ரோகிணி: விரயம்
மிருகசீரிடம் 1, 2: செலவு


மிதுனம்
பெரியார்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், கடின உழைப்பினால் மட்டும் வெற்றி, பணவரவு கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: லாபம்
திருவாதிரை: ஆலோசனை
புனர்பூசம்: விடாமுயற்ச்சி


கடகம்
அரச தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம்,  நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
புனர்பூசம்: மனஆறுதல்
பூசம்: ஆதாயம்
ஆயில்யம்: புண்ணிய காரியம்


சிம்மம்
நல்ல நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், திறமையான வேலைப் பணிகளை செயல்படுத்தல்,  புதிய செய்திகள் மகிழ்ச்சி தரும்.
மகம்: புதிய வழி
பூரம்: நட்பு
உத்திரம் 1ஆம் பாதம்: நல்ல செய்தி


கன்னி  
இசையில் அதிக நேரத்தை செலவிடுதல், நாவுக்கு சுவையான ஆகாரம் கிடைக்கும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4: மனஅமைதி
அஸ்தம்: ஆரோக்கியம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆசீர்வாதம்


துலாம்
பணவரவு ஏற்படும், பகைவர்களுடன் அதிக பேச்சுகளை தவிர்க்கவும், அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நன்மை
சுவாதி: நாவடக்கம்
விசாகம் 1, 2, 3: வரவு


விருட்சிகம்
குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை, உற்சாகத்துடன் புதிய காரியங்களை தொடங்கலாம், தூய்மையான ஆடைகளை அணியலாம்.
விசாகம் 4: சுபம்
அனுசம்: புத்துணர்ச்சி
கேட்டை: அன்யோன்யம்


தனுசு
அயல்தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும்.
மூலம்: ஆதரவு
பூராடம்: நற்செய்தி
உத்திராடம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்


மகரம்
சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், மனசோர்வுகள் ஏற்படும், விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: சங்கடம்
திருவோணம்: அவதானம்;
அவிட்டம் 1, 2: அவதானம்


கும்பம்
புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம், பெரியார்களின் அறிவுரைகள் நம்பிக்கை தரும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
அவிட்டம் 3, 4: உயர்வு
சதயம்: தேகசுகம்
பூரட்டாதி 1, 2, 3: நம்பிக்கை


மீனம்
இனிதே உறக்கம் இன்பமாய் கிடைக்கும், குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவதால் நன்மை, உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: நிம்மதி
ரேவதி: பிரார்த்தனைகள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .